தூத்துக்குடியில் சாலை மறியலில் ஈடுபட்ட 600பெண் ஊழியர்கள் கைது.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் மாநில முடிவின்படி 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் சத்துணவு பெண் ஊழியர்கள் கருப்பு உடை
Read moreதமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் மாநில முடிவின்படி 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் சத்துணவு பெண் ஊழியர்கள் கருப்பு உடை
Read moreஓட்டப்பிடாரம் அருகே கால்வாயில் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 6பேர் படுகாயம் அடைந்தனர். நெல்லை மாவட்டம் பாளை மணப்படைவீடு, திருமலைகொழுந்துபுரம் பகுதிகளை சேர்ந்த
Read moreகோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 8 கிராமங்களில் அம்மா மினி கிளினிக்குகளை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ திறந்து வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தோணுகால், வெங்கடேஷ்வரபுரம்,
Read moreமுக்குலத்தோரின் உட்பிரிவான வாதிரியார் சமுதாயத்தை பள்ளர் சமுதாயத்துடன் இனைந்து தேவேந்திர குல வேளாளர் என்று அரசானை வெளியிடக்கூடாது என்று வாதிரியார் சமுதாய மக்கள் மற்றும் தென் இந்திய
Read moreதூத்துக்குடி நகர மின்விநியோக செயற்பொறியாளர் விஜயசங்கர பாண்டியன் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது. தூத்துக்குடி எட்டையாபுரம் ரோட்டில் அமைந்துள்ள நகர் உபமின் நிலையத்தில் அவசரகால பராமரிப்பு பணிகள் காரணமாக
Read moreதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா இன்று மாலை நடைபெற்றது. கரோனா விதிகள் காரமணாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
Read moreகாஷ்மீர் லடாக் பகுதியில் நடந்த விபத்தில் வீரமரணமடைந்த கோவில்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரரின் குழந்தைகளின் கல்விச் செலவை திமுக ஏற்கும் என கனிமொழி எம்.பி., தெரிவித்தார். தூத்துக்குடி
Read moreகடந்த 2008 ஆம் ஆண்டு தூத்துக்குடி நகராட்சியோடு முத்தையாபுரம்,அத்திமரப்பட்டி, மீளவிட்டான்,சங்கரப்பேரி,ரூரல் ஆகிய ஐந்து ஊராட்சி பகுதிகளை இணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.இந்த ஊராட்சி பகுதியில் கூலி வேலை
Read moreதூத்துக்குடியில் மனு அளித்த மாற்றுத்திறனாளி பெண்னுக்கு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக பணி நியமன ஆணை வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி மு.பழனிசாமி இன்று தூத்துக்குடி
Read moreதூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா காலத்தில் மருத்துவ சேவையாற்றிய செவிலியர்கள் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து செவிலியர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் மனு அளித்தனர்.
Read more