தூத்துக்குடியில் சாலை மறியலில் ஈடுபட்ட 600பெண் ஊழியர்கள் கைது.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் மாநில முடிவின்படி 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் சத்துணவு பெண் ஊழியர்கள் கருப்பு உடை
Read moreதமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் மாநில முடிவின்படி 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் சத்துணவு பெண் ஊழியர்கள் கருப்பு உடை
Read moreஅருப்புக்கோட்டை அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய மூவரை போலீசார் கைது செய்தனர். அருப்புக்கோட்டை அருகே சேதுராஜபுரம் கிராமத்தில் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் உள்ளது. இந்தக்கோவிலில்
Read moreஓட்டப்பிடாரம் அருகே கால்வாயில் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 6பேர் படுகாயம் அடைந்தனர். நெல்லை மாவட்டம் பாளை மணப்படைவீடு, திருமலைகொழுந்துபுரம் பகுதிகளை சேர்ந்த
Read moreதூத்துக்குடி மாவட்டத்தில் 6 போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி தூத்துக்குடி தென்பாகம் காவல்
Read moreலடாக் பகுதியில் பணியாற்றிய கோவில்பட்டி ராணுவ வீரர் பலி – குடும்பத்திற்கு அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ ஆறுதல் – கண்ணீர் விட்டு அழுத அமைச்சர் கோவில்பட்டி அருகே தெற்கு
Read moreசசிகலா விடுதலை சட்டப்படியே முடிவு எடுக்கப்படும் என கர்நாடக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு பெங்களூரு தனிக்கோர்ட்டு தலா
Read moreகாஷ்மீர் லடாக் பகுதியில் நடந்த விபத்தில் வீரமரணமடைந்த கோவில்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரரின் குழந்தைகளின் கல்விச் செலவை திமுக ஏற்கும் என கனிமொழி எம்.பி., தெரிவித்தார். தூத்துக்குடி
Read moreதூத்துக்குடியில் குப்பையில் வீசப்பட்ட ஆதார் அட்டைகள் குறித்து அஞ்சல் துறை அதிகாரிகள் விசாரனை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி அருகே மாப்பிளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட தாளமுத்துநகர்- ராஜபாளையம் சாலையில்
Read moreமதுரை கீழவெளிவீதி நகரின் முக்கிய பகுதி என்பதால் எந்த நேரமும் வாகன போக்குவரத்து அதிக அளவில் இருக்கும். ஆனால் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வாகன போக்குவரத்தும், ஆள்
Read moreமதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வெள்ளரிப்பட்டியைச் சேர்ந்தவர் முத்துக்குமரன் (வயது36). இவர் தென்னிந் திய பார்வர்டு பிளாக் கட்சியின் தெற்கு மாவட்ட தலைவராக இருந்து வந்தார்.
Read more