பக்தர்கள் பங்கேற்பின்றி திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹார விழா : புகைப்படங்கள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா இன்று மாலை நடைபெற்றது. கரோனா விதிகள் காரமணாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
Read more